Monday, November 12, 2012

அது சரி

அது சரி
----------------------------

மழைவருமென்று
கார்மேகமும்
புல்லின் விளிம்பில்
ஓர் நீர்த்திவலையும்
சேர்ந்து சொல்கிறது

அந்த
...

நம்பிக்கை
எனக்கு இல்லை

மேகம் இருண்டு
சிறு துளி விழுகிறது
இருந்தும் நம்பிக்கையில்லை
மழை வரும் நான்
நனைவேன் என்று

அது சரி எனக்கென்ன நடந்தது?

No comments: