Friday, November 30, 2012

தடுக்காதீர்கள்

நான் போயாகவேண்டும்
----------------------------------

வருந்தி வழியும்- என்
சாகசக் கனவுகள் கல்லில் கரையும் 
மழைத்துளி யமிலங்கள்.......................
மனதை் கரைக்க அனுமதி எதற்கு?

பூக்கள் கண்டு மகிழ்ச்சிதான் -எனக்கு
முற்கள் தைப்பதை மறக்கும் போது
காதல் புணர்ச்சி மயக்கம் தான் -எனக்கு
கண்ணீர் அருவியை மறுக்கும் போது

தரிசான என் மனப்பூமியில் - உன்
கண்ணீர் மழை கண்டு வியந்து விட்டேன்
கண்ணீர் கண்டு அல்ல அதில் சிதையும் 
உன்னைக் கண்டு - என்
கண்களும் சிதையக்கண்டேன்

அவளுக்காய் நான் போராட -அவள் 
எனதானவளில்லை 
லாடம் இடப்பட்டவள்............
வட்டம் வரைந்து வானத்தைப் பார்ப்பவள்..........

அன்று,
அவள் புன்னகை எங்கள் வீதி விளக்குகள்
இன்று, சாராயக் கணவனின் ஏப்ப நெடிகள்

விலங்கிடப்பட்ட இதயத்தோடு அவள்
என் நெஞ்சத்தில் குடிவருவது வழக்கில்லை
கைக்குழந்தை கழுத்தினில்- அவள்
முந்தானை  பிடிக்கும் அடுத்த பிள்ளை
நெருப்பில் வாழ வயிற்றில் ஒன்று

போராட முடியவில்லை
அவளேயிட்ட வரப்புகள் விடவுமில்லை
கனவுகளுக்கு கண்களும் விருப்பமில்லை
தவிடு பொடியான கடந்த காலத்தை நினைத்து

இத்தனையும் கண்டு -நான் 
எப்படி வாழ்வேன்? - நீ 
என்ற எனை நானாக 
மீட்டிக்கொண்டு - நான் போகிறேன்

Sunday, November 25, 2012

மரணம் தின்ற நட்பு


மரணம் தின்ற நட்பு
------------------

மனிதம் மரணித்தது
மனங்களில் நட்பு பிறக்கிறது
தவிப்புகள் தடைகள் ......
நண்பனின் கைகள் தாண்டிகள்........

உறவு நெருடல்களில்
நயக்கிறது நட்பின் நீட்சி
காவிய தணிப்புகளில் நண்பன்
நிம்மதி  மூச்சி

வானத்தின் இறக்கை நட்பு
மேகத்தின் வேகம் நட்பு
தாகத்தின் தணிப்பு நட்பு
இன்னொரு விம்பம் நட்பு

உடலைத்தின்னும் மண்ணிற்கு
உணர்வுகளைச் சீண்ட முடிவதில்லை
உதிரமெங்கும் ஊறிய உனக்கு மரணம்
வந்ததென்று வருத்தமுமில்லை

தாயின் வருடல்கள் முதல் நண்பன்
எந்தையின் முத்தங்கள் அடுத்த நண்பன்
பழகிய உறவுகள் எல்லாமே மொத்த நண்பர்
கடைசியாய் எனக்கு நானே உற்ற நண்பன்

மரணம் தின்ற நட்பு......................
மரணப்படுக்கை சீண்ட
இழக்கிறேன் எனை நானே

Saturday, November 24, 2012

நான் போகிறேன்


தாள்களில் வசனமாகாத
இதயத்தின் தவிப்புக்கள் அது ........
வார்த்தைகள் தடுமாறி உறவுகள்
உதறிய சோதனை அது......

நான் யார் என நானே கேட்கின்றேன்
என்னை மறந்த நானே உன்னை நினைக்கின்றேன்
காதல் எனும் பூஞ்சோலையில்
மல்லிகையும் ரோஜாவும் மனக்கிறது
அடிபட்டு அழியப்போவது தெரியாமல்

அழகிய ரோஜா வனம் இன்று
வரண்ட என் இதயம் போல தரிசானது
தண்ணீர் சிந்தும் பொய்கை நடுவே என்
கண்ணீரும் கசிகிறது.......

தணல் பட்ட புழுவா காதல்?
வேதனை வீடா காதல்?
என் இதயவறைதனில் நரம்புகள் கூட அழுகிறது
நீ வாழ்வதை விட செத்துப்போடா என்கின்றது.......

காதல் என் பாதையை மாற்றியது
காதல் என் வயதைக்குறைத்தது
காதல் வாழ்வைப் புதிதாக்கியது......
இன்று என் உயிரைக்குடிக்கிறது......

நாளை..................................................................
நீ சுவாசித்த காற்றை சுவாசித்து
சுருங்கி விரியும் என்
இதயம் துடிக்கமாட்டாது


நீ வரும் தெருவோரம் நிற்கமாட் டேன்
உன் பதிலைக்கேட்டு தூதேதும் அனுப்பமாட்டேன்
என் பெயர் காற்றாய் மறைந்து போகும்
ஆம் நான் போகிறேன் கண்மணியே

தடையில் பட்ட காற்றைப்போல திரும்பி
என் வாழ்க்கை திறப்பைக்கொண்டு
கவிதை தாள்  கதவைத்திறந்துபார்
எத்தனை சிற்பமாய் நீ அதில் தெரிகிறாய் என்று

நான் என்ற நானை விட நீ என்ற நானாகவே  இருந்தேன்
கனவுகளில் காதல் லயித்துவிட்ட நான்
உன் இன்பமான நினைவுகளை சுமந்து
தனி வழி நிழலாய் உலகம் துறந்து போகிறேன்

நேகம பஸான்

Wednesday, November 21, 2012

காஸாவின் கேட்காத குரல்

காஸாவின் கேட்காத குரல்



கேட்கின்றதா எங்கள் மரண ஓலம்
இதயங்கள் பிளந்து வழியும் இரத்தம்
பாரெங்கும் பரவி வீசுகிறதே
முஸ்லிம்கள் சுவாசத்தினுள்
கலக்கவில்லையா?

சியோனிசப் பயங்கரவாதிகள்
எம் குழந்தைகளைக் கேட்கின்றனர்....
விருட்சமிடும் பிஞ்சுகளின்
என்புகள் சிதறித்துடிக்கின்றது.....

அ.......க்க அராஜகம் முஸ்லிம் நாமத்தின் மேலிருக்க
அட்டூழியம் அவதூறு தான் கொண்டிருக்க
காட்டுமிராண்டியாய் நவீனத்தில் வீட்டிருக்க
உம் சிம்மாசன சொப்பனத்தில் எம் குழந்தைகளா கற்றூண்கள்?

இயந்திரங்கள் குண்டுமழை பொழிகிறது
கொட்டில்களுக்குள் நிசப்தம் கொண்டு
சாக்கடை நீரில் முடமான
முஸ்லிம்கள் பெருமூச்சி விடுகின்றனர்

இருட்டுத்தேங்கிய காஸாவின்
ஆங்காங்கே விழும் மாமிசதின்னிகளின் வெளிச்சங்கள்
அவரகள் வெற்றியின் பக்கமா   நீட்சியாக நிற்கின்றது

பசியில் சுருங்கும் வயிறுகளைப் போல
அந்த பலஸ்தீனம் எல்லை இழக்கிறது
அக்ஸாவின் இருப்புக்காய்
இல்லாதொழிகிறது இன்றைய காஸா

பச்சோந்திப் பார்வை பார்க்கும்
பனியுத்தக்காரர்களே உங்கள் வளங்கொழிந்து
சாக்கடையும் சகதிதடவிய வாழ்வும்
உங்களை சீண்டியே தீரும்

சண்டியன் சூறாவளி அழித்தது போதாதா?
நிபிறு பிரளயம் உங்களைத்தாக்குமடா
இரத்தவெறியர்களே மனிதபிமானமற்ற மக்களே
காஸாவிலும் மனித உயிர்கள் தான் வாழ்கின்றனர்

காஸாவின் குரல் இரத்தங்களுக்குள்
புதையுண்டு குமிழிகளாக வெளிவருகிறது
குரல் காற்றொடு கலந்து போகிறது
கேட்காத குரலாய்

புரட்சி





Gul;rp

Gul;rpfs; ntbj;jd
Nguhir nfhz;ly;y
nghUshir nfhz;NlhUf;F
vjpu; epd;W

NfSq;fs;
nfhd;whYk; jpd;whYk;
Njhw;gPu; vd;whSk;
fhyk; te;jhYk;
vk; neQ;rk;
nty;Nthk;
vd;Nw nrhy;Yk;

mtyg;gpzq;fsha; ehk;..
mfpk;irfisf;
nfhd;w iffspy;
fha;e;Jk; kzf;fpwJ
,uj;jf; fiwfs;

Rthrj;jpd; thrYs;
gbe;j mOf;Ffis
Jk;ky; Jitg;gJ Nghy
vk;kpy; mOf;Fffis
Jitg;gJ ahNuh?

mnkupf;f Mjpf;fk;
fh]htpy; mjpfupf;f
<uhdpd; ike;jd;
fz;zpy; fz;zPu; tUfpwJ
ngz;lfd; jhf;Fjypy;
mOtJ Mg;fhd;
ngz;;fshfpwJ

tha;jpwe;J thu;j;ijfs;
tu kWg;gJ Nghy
gy];jPdg;ngz;zpd;
tapwpy; epd;W
Foe;ijfs; kWf;fpwJ

,jak; gpse;J
,uj;jk; tUfpwJ
ghu;it kq;fp
kaf;fKk; Roy;fpwJ

ntwpnfhz;Lk;
Fwpnfhz;Lk;
eP jhf;FtJ
xd;wha; ,Ue;j
cyfpy; epd;W nfhd;W
cd; rNfhjuidNa

ரோஜா


Nuh[h

tpUl;rk; je;jJ ahu;?
tpijfSf;Fs;
cwq;fpa cdf;F

cd; ,jo; fhz
fhiy khiy
ePu; ,iwj;jtd; ehNd

eP rl;nld kyu;e;J
gl;nld
vidg;ghu;j;J rpwpj;jha;
fyq;fhNj vd;W
fz;zPu; rpe;jpdha;
cd; Kaw;rp
tPzhftpy;iy vd;wha;

ghrj;jpy; gha;e;J jhtpNdd;
ehd; Njhl;lf;fhud;
vd;gij kwe;J

cd;fhk;Gfs; ijj;j Ks;
eP vdf;fpy;iy vd;wJ
mofpa G+Nt
eP vdf;Fr;nrhe;jkpy;iy

Njd;fs; cd;id
Kj;jkplyhk;
ehd; ahU
$sk; nghUf;Fgtd;jhNd


,Nj Njhl;lj;jpy;
vj;jid kyu;;fisf;
fz;Ltpl;Nld;
vd;Wkpy;yhj fyf;fk;
cd;dpy; kl;LNkd;

வெயில்


ntapy;


tuz;l tjdnkq;Fk;
glu;e;j vz;nza;jpuz;L
girfhz jlk;Guz;L
fPNo tPo;e;J
,tu;fs; tho;f;if
epuk;gp topfpwJ

Kw;wj;jpy; ehfk;
nte;JUfp rPwpg;glnkLj;J
kPz;Lk; cUz;L gpwz;L
eh tuz;L rPwpg;glnkLf;fpwJ

,jo;fs; Jfs;fshfpg;
gil fod;wJ
fhk;Gfs; fz;zPu; gl;L Ntu;fs;
jspu;e;jJ
GJ Nuh[h nkhl;L
nky;nyd rpupj;Jg;gl;nld
kyu;e;jJ
kPz;Lk; ,jo;fs;

gLf;ifapy; ejpfs;
ntbj;Jg; gpse;j G+kp
vl;bg; ghu;f;fpwJ vWk;Gfs;
kio tUkh vd;W
fhdy; ePUk; fhz;gjw;fpy;iy

el;l tpijfs; ahTk;
Nghl;l nghOjpNyNa
nfl;Lg;NghdJ
gl;Lkhz;l vk;
Ml;lk; vy;yhk;
csp gl;Lj; njwpj;j
Jz;LfshdJ

mehijaha;j; njhlUk;
ghijfs; NjhWk;
Nfhio epoy;fs;
ntspr;rj;ij my;y
RgPl;rj;ij kiwj;jJ

mkhthirAk;
ngsu;zkpAk;
Rikiaj; jhq;fp....
epoyhy; ghrj;ij
g+tpd; Nky; Rkj;j
Gy; tpspk;G gdpj; Jspfs;
mijg; gir ghu;j;J epd;wJ


Mjtd; mUik………
gpse;J
njupAk; %is eLNt
vz;nza; Xl;lk;………
tPrptUk; fhw;W
Fspu; ngw Kide;J
kdKile;J
fplq;fpy; rpf;fpj; jPahdJ


,jak; rpd;dhgpd;dkhdJ
cjpuk; tpau;itahfpwJ
tpspfs; FoptpOe;J
vYk;Gfs;
Gilj;J epw;fpd;wd





Monday, November 19, 2012

கனவுகள்


fdTfs;



jdpikj;jhfj;ij
jtpu;f;fpd;w jUzk;
,utpd; fUik
jdpe;jpLk; nghOJ
tu;zr;RtLfs;
,ikfSf;Fg;gpd;dhy;
jpiuapLk; xU ehs; glk;

jilfSkpy;iy
jhk;Nghyj;jl;LfSk; ,y;iy
me;j];Jkpy;iy
gl;lq;fSkpy;iy
epidj;jit epiwNtWk;
tpbifapy; tpopj;jpLk; tiu

fhjy; nra;ayhk;
fhUk; Xl;lyhk;
,y;yhj ftiyfSf;fha;
fz;fSk; eidf;fyhk;

kioapdpy; eidayhk;
ntapypdpy; fhayhk;
jiuapy; glhkNy
jhz;ltk; Mlyhk;
ky;ypif klj;jpNy
kzpf;fzf;F cwq;fyhk;
jhok;G+TlNd
jhsKk; Nghlyhk;

nksdq;fs; fiye;jpLk;
fk;gPuk; Fuy; eidf;Fk;
tpopj;jpLk; tiuf;Fk;
Rje;jpuf;fhw;iw Rthrpf;fyhk;

gioait jpuz;nlOk;
tho;f;iff;F topnfhLf;Fk;
itur;rhusk; topNa
Kj;Jg;G+ J}tpf;fplf;Fk;

Fw;wq;fs; kdijf;Nfl;Fk;
gjpy; nrhy;yNtz;bepw;Fk;
ghk;Gk; ahidAk; Juj;jp tUk;……..
tpopj;Jg;ghu;j;jhy; ehbj;Jbg;gpd;
rj;jk; kl;Lk; Xq;fp epw;Fk;

fdTfs; tho;f;ifapd; G+Tyfk;
Viofspd; khspif
Mirfspd; jhsplk;
Fwpf;Nfhspd; jpwTNfhy;

fdT fhZ NjhoNd
vd;idg; NghyNt
fzT fhZ

Sunday, November 18, 2012

இந்தப்பூ அழுகிறது


,e;jg;G+ mOfpwJ

VNdh njupatpy;iy
,e;jg; G+ mOfpwJ
nghq;Fk; fz;zPu;
ngha;iff;Fs; EiofpwJ

fhyk; fle;J ,e;jg;G+
G+f;fpd;w jUzk;
jdpaha; epw;gjhNyh
,e;jg; G+ mOfpwJ

myf;fopg;Gf;fisf;
fz;L fz;L
fhk;Gfs; jLkhWfpJ
fhj;jpUg;Gf;fnsy;yhk;
jtpL nghbahdjhNyh
,e;jg; G+ mOfpwJ

mupatha;g;Gfis gyu;
jl;bf;fopj;j gpd;Gk;
jd;dk;gpf;ifapy;
/gPdpf;]ha; khwpdhYk;
ghugl;rk; vd;gJ
,e;jg;G+Tf;Nf

,jdhNyh
,e;jg;G+ mOfpwJ

Saturday, November 17, 2012

யாருமில்லை



ahUkpy;iy



epkpu;e;J ghu;j;Njd;
,d;dy;fs;
,kaj;jpd; rpfuj;ijj;
jhz;ba efu;Tk;
,jaj;jpy; mjd; Vf;fKk;
,d;Dk; ngUf;nfLj;J
Nktpg;gha;fpwJ

topfpwJ Vf;fk;
tpopfspy; epiwe;J
fhy;fs; eide;J
epidT tUfpwJ
mbnaLj;J itf;fNt
Mapuk; rpe;jidfs;
Nkhjp ntbf;fpwJ

cs;sj;jpy; vz;zq;fs;
miyNkhjp jlk;Guz;L
Rdhkpaha; Nky; epw;fpwJ
cjpuk; euk;Gfs; CNl
Gayha;……
ntspNa mjd; efu;r;rp

nrhy;ypao nrhe;jkw;W
Nrhw;Wf;Nf jpz;lhl;lk;
jtis gl;l ePu;j;jptisfs;
rpW Ftisfshy; grp ePf;fk;

gs;sp fhz;ifapNyNa
[Ptd; gpupe;J Ntfkha; tpiue;J
cjLfis mOj;jp mNfhukha;
mOfpwJ……mikjpaha; kPz;Lk;
clypDs; EiofpwJ


nkhl;Lf;fs; tpupe;Jk;
fhk;Gfs; Vw;f kWf;fpwJ
fdpahfpAk;
fpisfs; jhq;f kWf;fpwJ
jpwikahfpAk;
Gfyplk; tuhky; jLf;fpwJ

clk;gpd; ntf;if
thl;b vLf;fpwJ
tpau;itNahl;lk;
tpuy;fSf;fpilapy;
frpe;J tOf;FfpwJ>
rWf;FfpwJ

thdksT mOjhYk;
kdjpy; mtkhdf;fPwy;fisAk;
,uj;j frpTfisAk; vd;dhy;
VJk; nra;aKbatpy;iy
jz;zPUf;fFs; mONj vd;
tho;f;if efu;fpwJ...

vy;yhk; ngha;
vdj;NjhDfpwJ
tho;e;J vd;d nra;a
tpuf;jpaha; thypgk;
fopfpwJ

jLf;fp tpOe;jNghJ
,uj;j efu;T tPjpNahuk;
ifnfhLj;J vOg;gpl
,Uf;ftpy;iy ahUk;
njUNthuk;

cau;fy;tp njhlu;e;jplNt
cau;e;Njhu; cjtpltpy;iy
,aw;ifia grisahf;fp
kioj;Jspia NtUf;F
tpUe;jhf;fp
jdpaha; n[apj;jtd;

Kaw;rpf;F Kd; epy;Yq;fs;
Njitnadpd; ifnfhLq;fs;
jLf;fp tpo nra;ahjPu;fs;
tha;g;Gf;fis mu;g;gzpAq;fs;

fz;fis %b
,jaj;ij mlf;fp
cjLfis mOj;jp
nfhQ;rk; mOq;fs;
mikjpaha;j;jtkpUq;fs;
vd;idg;Nghy




என் பாதை வேறு


vd; ghij NtW

NfSq;fs;!
vd; ghij NtW
vd; Gjpa ghij
GOjpfs; gbe;J fplf;Fk;
eufky;y
G+khNjtpapd; Gd;dif
ntd;w Gdpju;fs;
Gwg;gl;l ghij

fl;ltpo;j;j rKjhak;
filj;njUtpy; tpw;fg;gl;l
fzg;nghOJ nfhz;l
ghijay;y
fz;zpathd;fs;
fhyb gjpe;j ghij mJ

<tpuf;fkw;w
rupj;jpuu;fs; nrd;w ghijay;y
,dpatu;fspd; ghij

tpiykhJ Nfl;Fk;
Nftyg;ghijay;y
jha;Nghy Nerpf;Fk;
jikadpd; rupj;jpug;ghij

gRj;Njhy; Nghu;j;jp
ghrq;fhl;Lk;
gz;gw;w ghijay;y
gupTjidj;je;J
ghrq;fhl;b
ghupy;
ghjk;gjpj;jtu; ghij

clikfis Klf;fp
cwTfspd; capu;jPu;j;J
cz;Zk; gypnfhz;ltu;
ghijay;y
czu;Tfspd; cz;ikia
czu;e;jtu;fs; ghij

gQ;rilj;j fz;fSk;
neQ;rilj;j NkdpAk;
nrQ;rjpe;jg;ghijay;y
fatuhdhYk; fdpTlNd
ele;jtu; ghij

,e;jg;ghijapNy
vj;jid ,d;dy;fs;
nrhe;jg;gazj;jpy;
mj;Jiz gpd;dy;fs;


,d;dypd; KbT
,uj;jk;
gpd;dypd; KbT
gpupT

kJ ntwpau;fs; ,d;W
,uj;jntwpaufshfp
ehd; NghFk; ghij vq;Fk;
Ks; ijf;fr;nra;fpwhu;fs;

fw;gidapy; tpgr;rhuk; nra;Ak;
fatu;fNs
vj;jid jilfisAk; Nktpg;ghAk;
,e;j ejp
vd; jPu;j;jk; nfhz;L
Nkhl;rk;  ngWf

அநுராதபுரத்தின் அடையாளம் பத்திரிகை

அநுராதபுரம் சிறுபான்மைச் சமூகம்.
எல். வஸீம் அக்ரம்



அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 71 386 முஸ்லிம் மக்கள் வாழ்வதாக அண்மையில் செய்யப்பட்ட குடிசன மதிப்பீடு தெரிவிக்கின்றது. இது சுமார் 8.3 வீத சனத்தொகையாக கருதப்படுகின்றது. ,த்துடன் சுமார் 3391 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வாழ்கின்ற முஸ்லிம் இருப்பு, சமூக பொருளாதார அபிவிருத்திகள் இன்றைய கால கட்டத்தில் மிக ,ன்றியமையாத ஒன்றாக ,ருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களைவிட சமகாலத்தில் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செய்து அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்புக்ளை வகுத்துக் கொள்வது இன்றைய போராட்டமாகவே கொள்ள வேண்டும்.
அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் ,ருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் ,ருக்கின்றார்கள் என்ற ஆய்வு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 33 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 1000 - 2000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவதில்லை.
இப்பிரதேச சிறுபான்மைச் சமூகங்களின் ,ருப்பை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் இடம் பெற்றுள்ளதை வரலாற்றுத் தகவல்கள் சான்றுபடுத்தியுள்ளன.
அநுராதபுர மாவட்டத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மைச் சமூகத்துடன் சமூக பொருளாதார கல்வி விடயங்களில் ,னக்கத்துடனும் சகவாழ்வுடனும் ,ருந்துள்ளதனை அவதானிக்கலாம்.
,ந்த ,ருப்பை குலைக்கும் வண்ணம் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்கும் போது கவலையாக உள்ளது.
1. முஸ்லிம்களின் சமூகத்துள் நிலவுகின்ற நுண்தன்மையான பிரதேச முரண்பாடுகள்
2. முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவுகின்ற சமய அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள்.
 3. ஏனைய சமூகங்களின் ,னச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.
இவ்வாறான அடிப்படைக் காரணங்கள் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை மக்களின் இருப்பை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினையாக அல்லது சவாலாக அடையாளம் காணலாம். அநுராதபுரத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் பிரதேச பிரிவுகளால் தூர்ந்த நிலையில் வாழ்கின்றனர். அதாவது இவர்கள் குவியப் படுத்திய சமூக அமைப்பாக அன்றி பெரிய இடைவெளி மிக்க நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதானது, ,ந்த மக்களின் கலை இலக்கிய, கல்வி, சமூக, சமய, பொருளாதார, அரசியல் விடயங்களில் ஒருமைத்துவ நிலையை அடைவதில் தடையாக உள்ளது.
அநுராதபுர சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியானது சற்று ஆறுதல் அளிக்கும் வண்ணம் ,ருக்கின்றது. ,ருப்பினும் அதனூடான சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி வெளிப்பாடுகள் போதாமையைக் காட்டுவதாக சில அவதானங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு மேற்சொன்ன காரணங்கள் பின்னூட்டலாய் அமைகின்றன. எனவே எதிர்கால சமூகத்தின் நலன் கருதி அநுராதபுர சிறுபான்மைச் சமூகங்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உசிதமான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது எமது அவா.

கைதி


ifjp

tPu czu;T nfhz;L
Nfhug;gpbau;fis Mir
jPu cijj;J
ifjpahdtdy;y

filj;njUtpy; fd;dpau;fs;
eilNghLk; nghOJfspy;
jilNghl;L ,k;rpf;Fk;
jbau;fis mlf;fp
ehd; ifjpahftpy;iy

Aj;j ntwpau;fs; vik
Rj;jkha; Mf;fpaNghJ
mj;jid NgiuAk; vjpu;j;J
ehd; ifjpahftpy;iy

mLj;j tPl;L $iu cilj;J
vLj;j eiffSf;fha;
jLj;J itj;J ehd;
ifjpahftpy;iy

Nju;jy; fhynkhd;wpy;
$Ljy; Neunkhd;wpy;
fytuf;fl;Lg;ghl;by;
ifjpahdtDk; my;y

Rje;jpuf;fhw;iw
Rthrpf;f vz;zp
ntw;wp;f; nfhb gpbj;J
mfpk;irtop
NghuhbatDky;y

mofhf Njrj;jpy;
mf;fpdpg; G+f;fis
ms;spj;njwpf;Fk;
mjprag;gwitfspd;
mirTfis jdpaha;
mlf;fpajw;fhfTk; my;y

clikfisAk;
capu;fisAk;
gwpj;jjw;fha;
ehd; ifjhftpy;iy

mlf;fKbah
mtruj;jpy;
njUKidapy;
rw;W xJq;fpajw;jw;fha;
ifjhNdd; ehd;

ஜூலை 23





















ஜூலை 23

கருப்பு ஜூலை
அழிவுகண்ட ஓர்
சரித்திரம் நினைவு
காண்கின்றது

பல வருட அனுபவங்களை
தட்டுகையில்
உயிர்கள் தூசாகிறது
ஜூலை மூன்றாம் தசாப்தம்
மூன்றாம் நாள்
இடி முழங்கியது போல
அனைத்தும்...

நினைக்கையில்
நடு நடுங்குகிறேன்
'உன்வழியில்
நானில்லையே
ஏன் என் வழியில் நீ'
கூறு போட்டு
விற்கப்பட்டோமையா

காயங்கள் தாங்கும்
இதயம்
இதயமே காயமதானது
நிழலும் தூர நிற்கிறது
ஏக்கம் கனைக்கிறது

மனிதம்
சீர் குலைந்துவிட்;டது
மாற்றம் கண்டு விட்டது
ஆதிக்கவாதம்
அனைத்து
அகிம்சைகளையும்
அழித்துவிட்டது

தேடிப்பெற்ற சுதந்திரம்
இன்று தேவைற்றுப்போய்
'கை கொடுக்கப்பேரிருந்தால்
வீழ்வானுக்கேது பயம்'
அவனே வீழ்ந்தால்.......

காகித வடிவில்
சில உரிமைகள்
தனியாய் பயணிக்க
விடிவு வருமா?
சுதந்திரமாய் நடமாட
விடிவு வருமா?

கருப்பு ஜூலை
அனைத்து
மனிதாபிமானத்தையும்
தவிடு பொடியாக்கி
அடக்கு முறையை
சம்பிரதாய பூர்வமாக
துவக்கப்பட்ட நாள்

அழிவு கண்ட
ஒரு சரித்திரம்
நினைவு காண்கிறது



  1. தோற்றுப் போய்விட்டேன்
    என நீ
    நினைக்கும் ஒவ்வொரு
    சந்தர்ப்பமும் நீ வென்றுவிட்டாய்
    என்றே அது அர்த்தப்படுகின்றது

Tuesday, November 13, 2012

புவியியல் நூல் வெளிவந்துவிட்டது.





பஸான் அப்துல் அஸீஸ் எழுதிய புவியியல் நூல் வெளிவந்துவிட்டது.


தரம் 06 மாணவர்களுக்கான பயிற்சி நூல் மிகவும் சிறப்பாகவும் மாணவர்வகளுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாணவர்களின் புவியியல் தன்னார்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் தாமாகவே கற்கக்கூடிய விதத்திலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இப்புத்தகம் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்.
Price- 100/=
தொடர்புகளுக்கு,
0777074959
அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளி எரிப்பு


அநுராதபுரம் மல்வத்து ஓயா அருகிலுள்ள தக்கியாப் பள்ளி வாசல் (மதரசா) இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு தகர்க்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம் பெற்றதுடன் பிரதேச மற்றும் தேசிய அரசியல்வாதிகள் பலரின் கவனம் அநுராதபுர நகரின் மீது விழுந்துள்ளதை கடந்தவார ஊடகச் செய்திகள் சான்று உரைத்துள்ளன.
இதன் புனரமைப்புக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரூ. 5 இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளார். இந்நிதி இதன் புனரமைப்புக்கு பயன்படும் ஜூம்மாப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Monday, November 12, 2012

அவள்

அவள்
---------------------------

ஏன் பிறந்தாய்
என மகனை விளித்து
கண்ணீரால் நனைத்து
வினவுகிறரள்

இவள் மனதில்
விதைபோல

விதவை என்ற
வார்த்தைகள்

கூலிக்காய்
வெயிலில் வெந்து
வியர்வை சிந்தி
மரணித்துக்கொண்டிருக்கிறாள்
என்பேனை மையைப்போல

கேவலர் பார்வையில்
சிக்கிய மேனி
சிலிர்க்கிறது...
உத்தமி உயிர்
தள்ளாடுகிறது

வரிகளில் வடிக்கும்
விதியல்ல அவள்
கண்ணீரில் மிதக்கும் பூ

இளவயதில் மணந்தாள்
மணவயதில் இழந்தாள்
அவன் இயற்கை எய்த
இவள் உடம்பின் தகனம்...

போராடிப்பழகியதால்
விரல்களுக்குள் வீணையல்ல
வீணை மீட்டும் விரலானாள்
தவிப்புகளை அடக்கி
கண்களை இடுக்கி
கொஞ்சம் சிரிக்கிறாள்

பாவம் பெண் ஜென்மம்
செய்த தவறேது...?

கேள்விக்குறியான
வாழ்க்கை...
சமூகத்தின் எதிர்ப்பு...
கொடுக்கப்படாத அங்கீகாரம்....
இவள் விதவை விலங்கு
உடைவதெப்போ?

அது சரி

அது சரி
----------------------------

மழைவருமென்று
கார்மேகமும்
புல்லின் விளிம்பில்
ஓர் நீர்த்திவலையும்
சேர்ந்து சொல்கிறது

அந்த
...

நம்பிக்கை
எனக்கு இல்லை

மேகம் இருண்டு
சிறு துளி விழுகிறது
இருந்தும் நம்பிக்கையில்லை
மழை வரும் நான்
நனைவேன் என்று

அது சரி எனக்கென்ன நடந்தது?