Monday, April 21, 2014

திண்ணம்

வாழ்க்கை முழுவதும் முற்கள்
தைக்கும் கால்களுக்குள்ளும்
இரத்த காவியங்கள்
காதலாய் மலர்ந்தது எனக்குள்

பார்த்ததும் படபட வென
பரிதவித்தது இந்த
பாவி நெஞ்சம்
பார்த்தேன் பாசம் தூவிய
பார்வையாலே

என்னது நியாயம்
பொன்னது போல
பெண்ணது நெஞ்சம் மட்டும் கிடைப்பது
திண்ணம் என்றானதே..................