Monday, December 10, 2012

தாய்

நீ இல்லாத பல நாளிகை 
கண்கள் நனைந்தே போயின...............
உன்னைப் பிரிந்ததற்காய் அல்ல
அருகில் இருக்கும்போது உன் அன்பைப் 
புரியாமல் இருந்தற்காய்...................

No comments: