Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Friday, September 13, 2013
Wednesday, May 29, 2013
காதல் அநாதை
எனக்குள் உருவாகி
நமக்குள் வளர்ந்த காதல்
அநாதையாய் நிற்கிறதே -
காதலி நீ இன்றி
நம் ஸ்பரிசத்தில்
நளிமாய் நிமிர்ந்து
நமக்குள் வளர்ந்த காதல்
நாசமாய்ப் போனதே காதலி
அந்த காதல் கூட
நம்முள் தானே நயநூல்
பெற்றது
வியாக்கியானம்........
விந்தை................
வித்தியாசம் .............
எத்தனை மாற்றம்
நம் காதலுக்கு
ஈகை பொழியும் நாம் காதலை
வைகையாற்றில் கரைத்ததேன்?
நீ நிதர்சனவாதியா?
சாதல் காணச்செய்தவளே
ஹ்ம்ம்ம்.........
எத்தனை
எதுகை மோனைகள்
நம் காதலில்........
மௌன மொழிகள் தான் எத்தனை....
ஏட்டுக் கவிதையாகிவிட்டதடி
நான் பார்த்து
உளிகளால் செதுக்கிய என் காதல்
நானிருந்தும்
இன்று நீயிருந்தும்
நம் காதல் அநாதையாய்
நிற்கின்றது
நம்முள் பாசமற்றதால்
நமக்குள் வளர்ந்த காதல்
அநாதையாய் நிற்கிறதே -
காதலி நீ இன்றி
நம் ஸ்பரிசத்தில்
நளிமாய் நிமிர்ந்து
நமக்குள் வளர்ந்த காதல்
நாசமாய்ப் போனதே காதலி
அந்த காதல் கூட
நம்முள் தானே நயநூல்
பெற்றது
வியாக்கியானம்........
விந்தை................
வித்தியாசம் .............
எத்தனை மாற்றம்
நம் காதலுக்கு
ஈகை பொழியும் நாம் காதலை
வைகையாற்றில் கரைத்ததேன்?
நீ நிதர்சனவாதியா?
சாதல் காணச்செய்தவளே
ஹ்ம்ம்ம்.........
எத்தனை
எதுகை மோனைகள்
நம் காதலில்........
மௌன மொழிகள் தான் எத்தனை....
ஏட்டுக் கவிதையாகிவிட்டதடி
நான் பார்த்து
உளிகளால் செதுக்கிய என் காதல்
நானிருந்தும்
இன்று நீயிருந்தும்
நம் காதல் அநாதையாய்
நிற்கின்றது
நம்முள் பாசமற்றதால்
Sunday, May 5, 2013
நேகம பஸான்: மனிதம் எங்கே?
நேகம பஸான்: மனிதம் எங்கே?: நீ மனிதன் என நான் உணரும் தருணம் மனிதம் தொலைந்துவிட்டது..... இருள் கலைந்து ஒளிபிறக்குமென ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது பு...
Thursday, April 25, 2013
Thursday, April 18, 2013
நியாயம்
காதல் செய்ய
அன்பு போதுமாம்?????????????????????????????
கல்யாணம்
பண்ண வீடு, வாகனம்
வேணுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதை சொன்னா
மட்டும் மூக்கு செவக்குமாம்..........................
என்னடா நியாயம் இது??????????????????????
அன்பு போதுமாம்?????????????????????????????
கல்யாணம்
பண்ண வீடு, வாகனம்
வேணுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதை சொன்னா
மட்டும் மூக்கு செவக்குமாம்..........................
என்னடா நியாயம் இது??????????????????????
Wednesday, April 3, 2013
நாள்
நேற்றைய நாளின்
இன்றை தொடர்ச்சி
இன்னும் ஒரு நாளின்
ஆரம்பம்
இன்றை தொடர்ச்சி
இன்னும் ஒரு நாளின்
ஆரம்பம்
Tuesday, March 26, 2013
நான் சிறுபிள்ளை
கவிதைத் தாயின்
மடியில் தவழும் நான்
இன்னும் சிறு
குழந்தை தான்
மடியில் தவழும் நான்
இன்னும் சிறு
குழந்தை தான்
Saturday, March 9, 2013
கனவுக் காதலி
நான்
கனவுகளை
காதலிக்கின்றேன்
காரணம்
என் கனவுகள்
நிஜத்தை விட
இனிமையானது
என்பதனால்
கனவுகளை
காதலிக்கின்றேன்
காரணம்
என் கனவுகள்
நிஜத்தை விட
இனிமையானது
என்பதனால்
Friday, March 1, 2013
அமிழும் கண்கள்
கண்ணாடி வளையல்
காகிதம் தான் பெண்ணே
முன்னாடி நீ நிற்பது
கண்ணாடி தான் கண்ணே
காகிதம் தான் பெண்ணே
முன்னாடி நீ நிற்பது
கண்ணாடி தான் கண்ணே
Thursday, December 13, 2012
பாடம்
வாழாதவனுக்கு
வேடிக்கை
வாழ்பவனுக்கு
வாழ்க்கை
வேடிக்கை
வாழ்பவனுக்கு
வாழ்க்கை
Monday, December 10, 2012
தாய்
நீ இல்லாத பல நாளிகை
கண்கள் நனைந்தே போயின...............
உன்னைப் பிரிந்ததற்காய் அல்ல
அருகில் இருக்கும்போது உன் அன்பைப்
புரியாமல் இருந்தற்காய்...................
மெழுகு
பிறருக்காய் தன்னை
வருத்தும் தந்தை
வருத்தும் தந்தை
Sunday, December 9, 2012
Subscribe to:
Comments (Atom)

.jpg)

