வரலாறு படைத்தவன்
வாழ்விலக்கிய வித்தகன்
இரத்தினம் ஆன
பதியும் அவனே......
மூ பத்து வருடங்கள்
கவியின் நெருடல்களாய்.....
இயக்கிய தமிழ்
இங்கிலாந்தில் மணக்கிறது....
வானில் பட்டம் நூறு
விட்டவன் .................
வாழ்வில் திட்டம் போட்டு
ஜெயித்தவன் ..........
முல்லை மர பொளியில்
தீபமாய்த் திளைத்தவன்
முக்கியமாய் கூறுகிறேன
இல்லையது முதிர்வுனக்கு.....
No comments:
Post a Comment
மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துக்களை கூறுவதை விட ஊமையாக இருப்பதே மேல்